ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
சீருடையை அணிய வாய்ப்பற்ற மாணவர்கள் பொருத்தமான ஆடையுடன் பாடசாலைக்கு சமுகமளிக்கலாம்
இலங்கையில் அனைத்து பாடசாலைகளின் தரம் 1 – 5 வரையான ஆரம்பப் பிரிவினருக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (25) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுகின்றன. இந் நிலையில், தமது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
இலங்கையில் அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன. கொவிட் வைரசு தொற்று நிலை முழுமையாக நீங்கவில்லை.இதனால், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரச ஊடகம் மீண்டும் இலாபமீட்டும் நிலைக்குக கொண்டுவர வேண்டும் – வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்
நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க ஊடகங்களை மீண்டும் இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18, மரணங்கள், மொத்த மரணம் 13,611
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 மரணங்கள் நேற்று (23) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாகாணங்களுக்குள்ளான ரெயில் சேவை ஆரம்பம்
இலங்கை ரெயில்வே திணைக்களம் நாளை (25) முதல் மாகாணங்களுக்குள்ளான ரெயில் சேவைகளுக்காக 133 ரெயில்களை ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ,நாளை முதல் பருவகால பயணச் சீட்டை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆண்டுகள் நிறைவினை சிறப்பிக்கும் வெள்ளி விழா நிகழ்வுகளும், பல்கலைக்கழக ஸ்தாபகர் தின சிறப்புரையும் கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நேற்று (23) சனிக்கிழமை…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
டி.வி யில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் காட்டப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம்
பாகிஸ்தானில் டிவி தொடர்களில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் காட்டப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையம் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களுக்கு அறிவுறுத்தல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முப்பெரும் விழா
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முப்பெரும் விழா கூட்டுத்தாபன வளாகத்தில் இன்று (24) காலை 10.30க்கு இடம்பெறவுள்ளது கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு வாகனம் கையளிப்பு
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு ஜனாஸாக்களை ஏற்றுவதற்கான வாகனம் ஒன்று நேற்று (22) வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது. இந்த வைபவம் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் அலுவலகத்தில் அதன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தாய்தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் கொரோனா விழிப்புணர்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் மக்களுக்கான கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த் அவர்கள்…
மேலும் வாசிக்க »