ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 29 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 29 மரணங்கள் நேற்று (24) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்
சுபோதினி குழு அறிக்கைக்கு அமைய சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று (25) ஆர்ப்பாட்டம்.
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு
சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா (Sugiyama Akira) அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (25) ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பகர்வுபத்திரம் தாக்கல்
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக இன்று (25) குற்றப்பகர்வுபத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மேல் நீதிமன்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாடசாலைகளில் இனிப்பு பண்டங்கள் வழங்கி மாணவர்கள் வரவேற்பு
இலங்கையில் அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (25) ஆரம்பமாகியதுடன் அதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட இடைவெளியின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல அனுமதி
இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
வட கொரியா – அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் – அமெரிக்க தூதுவர்
அணு ஆயுத சோதனைகள் தொடர்பாக வட கொரியா – அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இது குறித்து தென்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிள்ளைகளுக்கு சுகயீனம் இருக்குமாயின் பாடசாலை அனுப்புவதை தவிர்க்கவும் – சுகாதார அமைச்சு
பாடசாலை பிள்ளைகளுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது, சிறுவர்களுக்கான உணவுகளை வீட்டிலேயே தயாரித்து வழங்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்
புத்தளம் பிரதேச சபை மற்றும் கற்பிட்டி பிரதேச சபைகளுக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று புதிய பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இநேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை மீண்டும் ஆரம்பம்
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை, இன்று (25) திங்கட்கிழமை முதல் மீண்டும்…
மேலும் வாசிக்க »