crossorigin="anonymous">
உள்நாடுபொது

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பகர்வுபத்திரம் தாக்கல்

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக இன்று (25) குற்றப்பகர்வுபத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் குணரத்ன தலைமையில் விசாரணைக்கு இன்று (25) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக ஊடகவியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 + = 57

Back to top button
error: