crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டு 31 ஆம் திகதி நீக்கம்

இலங்கை முழுவதும் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4.00 மணியுடன் நீக்கப்படுவதாக கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுதளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (22) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுதளபதி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 − = 5

Back to top button
error: