crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை 98% வெற்றி – தொழிற்சங்கம்

ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை 98% வெற்றி பெற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (21) கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்காமல் பாடசாலைகளை மீண்டும் திறக்க பல மாகாண அதிகாரிகள் மற்றும் பொலிஸார் முயற்சித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 − 72 =

Back to top button
error: