crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பம்

இலங்கை தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான, நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வோருக்காக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 81 − = 71

Back to top button
error: