ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு
இலங்கையில் 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை இன்று (21) வியாழக் கிழமை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காத்தான்குடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெல்லவாய நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணம்
காத்தான்குடியை சேர்ந்த பிரபல இளம் வர்த்தகர் கிப்ஸ் நியாஸ் என அழைக்கப்படும் எம்.சீ.எம். நியாஸ் (வயது 38) மற்றும் அவரது இரு (ஆண் வயது 15, பெண்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிழக்கு மாகாண பெண் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை
பெண்கள் உரிமை சார் அரசு சார்பற்ற நிறுவனமான கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் (ESDF) ஊடகத்துறையில் பெண் ஊடகவியலாளர்களினை முன்னிலைப்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கடற்கரையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை பொலிஸில் ஒப்படைத்த சிறுவன்
மட்டக்களப்பு – களுவன்கேணி கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்தவேளை கண்டெடுத்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியொன்றை ஏறாவூர் பொலிஸ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் – இலங்கை பிரதமர் சந்திப்பு
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஶ்ரீமதி ஹோ தீ தான் ட்ருக் அவர்கள் இன்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். எதிர்வரும் ஆண்டுகளில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 மரணங்கள் நேற்று (19) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘முல்லைத்தீவு ஊடக அமைய அலுவலகம்’ திறப்பு வைபவம்
‘முல்லைத்தீவு ஊடக அமைய’த்துக்கான அலுவலகம் பி.எம்.டி வீதி, முல்லைத்தீவு என்னும் முகவரியில் இன்று (20) புதன் கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டிட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
குஷிநகர் விமான நிலையம் இலங்கை விமானம் தரையிறங்கியதன் மூலம் ஆரம்பம்
இந்தியா – உத்திர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை, இந்தியப் பிரதமர் மோடியினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்தியா – குஷிநகர் விமான நிலைய துவக்க விழாவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
இந்தியா – உத்திர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று (20), திறந்து வைத்ததுடன் இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு 31 வரை நீடிப்பு
இலங்கையில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு இம்மாதம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல்…
மேலும் வாசிக்க »