ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
பேஸ்புக்’கின் பெயர் மாற்றம் – புதிய பெயர் மெட்டா
பேஸ்புக்’கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் புதிய பெயர் மெட்டா என பேஸ்புக்’கின் தலைமை அதிகாரி (CEO ) Mark Zuckerberg மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். சமூக ஊடக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தென்கிழக்கு பல்கலைக்கழக 25 வருட பூர்த்தி வெள்ளி விழா சிறப்பிதழ் வெளியீடு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25 ஆவது வருட பூர்த்தி வெள்ளி விழாவினை முன்னிட்டு “மெட்ரோ லீடர்” பத்திரிகை 110 ஆவது விசேட சிறப்பிதழ் ஒன்றினை நேற்று (28) வியாழக்கிழமை…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பாகிஸ்தானின் பெண் ஒரே பிரசவத்தில் 7 குழந்தை பிரசவிப்பு: அதில் 6 குழந்தை உயிரிழப்பு
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்ற நிலையில், அதில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும் ஒரு குழந்தை செயற்கை சுவாசக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சாய்ந்தமருதில் பல்நோக்கு கூட்டுறவு சங்க பல்பொருள் விற்பனை நிலையம் திறப்பு
சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் புதிய பல்பொருள் விற்பனை நிலையமொன்று நேற்று (28)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (28)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவில் இராணுவ வசமிருந்த 11 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 7ம் வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள இதுவரை இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய ஆவணத்தினை முல்லைத்தீவு மாவட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி வரையான புகையிரத வீதி விரிவுபடுத்தல்
கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (28) ஆளும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 22 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 22 மரணங்கள் நேற்று (27) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு நிறைவு
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
சீனாவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை ஆனால் அடிபணியவும் மாட்டோம் – தைவான்
சீனாவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதேவேளையில் நாங்கள் யாருக்கும் அடிபணியவும் மாட்டோம் என்று தைவான் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு…
மேலும் வாசிக்க »