ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கை வட மாகாண முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் விரட்டப்பட்டு 32வது வருட ஆரம்பம்
(எஸ்.எம்.ஜாவித்) இருளடைந்துள்ள வடமாகாண முஸ்லிம்களின் 32வது அகவை. இலங்கையில் 31 வருடங்களாக நீதியின்றி மறக்கடிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் அவலம் 32வது வருடத்தில். இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களுக்கு…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பேஸ்புக் செயலி, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் பெயரை மாற்றவில்லை
சமூகவலைத்தளமான பேஸ்புக்கின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்துக்கான மெய்நிகர் உலகத்தை உருவாக்கவே மெட்டா முயற்சிக்கும் என்று பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்
இலங்கையில் நடைமுறையில் காணப்படும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நாளை ஒக்டோபர் 31 திகதி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது புதிய பொதுமைப்படுத்தலின் கீழ்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு விஜயம்
இலங்கை – கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தொழிநுட்பக் கூட்டுறவு தலைவர் Dr. சுசில் குமார் அவர்களும் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகரும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு இன்று (29)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது சொந்த தேர்தல் மாவட்டத்துக்கு விஜயம்
ஆறுமாத சிறை வாழ்க்கையின் பின் தனது சொந்த தேர்தல் மாவட்டத்துக்குச் சென்ற, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனை இன்று (29)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொது இடங்களில் தடுப்பூசி அட்டை தேவை: தடுப்பூசி ஏற்றாதோருக்கு சட்ட நடவடிக்கை
பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும் போது, தடுப்பூசி அட்டையைக் கட்டாயம் எடுத்துச் செல்வதற்கான இயலுமை தொடர்பில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் தீர்மானத்தை எதிர்த்து போராடுவோம் – விமல் வீரவங்ச
அரசாங்கம் அமைச்சரவையில், பொய்யாகவும், திருட்டுத் தனமாகவும் அமைச்சரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினாலும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் போராடுவதாக ஆளும் கட்சியின் பங்களாகிக் கட்சியான தேசிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட குடி நீர் விநியோகம்
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட குடி நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும் பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது பெய்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிளிநொச்சி மாவட்ட அக்கராயன் குளத்தில் 2 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) மற்றும் வடக்கு மாகாண சபையும் இணைந்து கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் மீன் பிடி நடவடிக்கைகளுக்கு என 2 லட்சம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் சான்றுரை
தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை நேற்று (28) சபாநாயகர் சான்றுரைப் படுத்தினார் பாராளுமன்றத்தில் கடந்த 21ஆம் திகதி…
மேலும் வாசிக்க »