ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தம்பலகாமம் பிரதேச செயலக பொருளாதார ஆலோசனை சேவை நிலையம் திறப்பு
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொருளாதார ஆலோசனை சேவைகள் நிலையம் இன்று (01) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – இலங்கை சபாநாயகர் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை பாராளுமன்றத்தில் இன்று (01) சந்தித்தார். கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘ஒரு நாடு; ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி’ – ஞானசார தேரரின் விளக்கம்
“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
36ஆவது அரச கலாபூஷணம் விருது வழங்கும் விழா
36ஆவது அரச கலாபூஷணம் விருது வழங்கும் விழா இம்மாதம் எதிர்வரும் புதன்கிழமை (03) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது 36ஆவது கலாபூஷணம் அரச விருது வழங்கும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வாரம் நவம்பர் 1 – 7ஆம் திகதி வரை
அரசின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வீட்டுத் தோட்டம் எனும் தொனிப்பொருளின்கீழ் விவசாய அமைச்சினால் நாட்டில் 1.2 மில்லியன் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் தேசிய…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
கொரோனாவினால் ஊழியர்களை நீக்கிதால் விமானங்களை இயக்க ஆளில்லை
அமெரிக்காவில் கொரோனா காலத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய விமான நிறுவனங்கள், தற்போது கூடுதல் விமானங்கள் இயக்க தேவை உள்ள சூழலில் விமானங்களை இயக்க ஆளில்லாமல் தவிக்கின்றன.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை
இலங்கைக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 5 மாகாணங்களில்;,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் காட்டுயானைகள் நடமாட்டம்
முல்லைத்தீவில் மாவட்டத்தின் மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் நேற்று (30) மாலை நேரத்தில் வீதியில் காட்டுயானையின் நடமாட்டத்தை அவதானிக்க முடிந்தது இவ் வீதியால் பயணிப்பவர்கள் அவதாரமாக இருக்குமாறு கேட்டுக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
இலங்கையின் மாவட்ட வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாது இயங்கிவருகின்ற ஒரே ஒரு வைத்தியசாலையாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இதுவரை காணப்பட்டுள்ளது. இந் நிலையில் நீண்ட காலத்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச க்லாஸ்கோ நகரை சென்றடைந்தார்
COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நேற்று…
மேலும் வாசிக்க »