ராபி சிஹாப்தீன்
- Uncategorized
சுகாதார அமைச்சின் கட்ட நிர்மான பிரிவினர் அட்டாளைச்சேனை, நிந்தவூர் விஜயம்
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் சுகாதார அமைச்சுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அட்டாளைச்சேனையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தை பூரணமாக கட்டிமுடிப்பது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ரிஷாட் பதியுதீன் கொழும்பு, மட்டக்குளி பகுதிக்கு விஜயம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் நேற்று (27) கொழும்பு, மட்டக்குளி பகுதிக்கு விஜயம் செய்து, கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளை சந்தித்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது மற்றும் உள்நாட்டு நாணயம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க அனுமதி
சுந்தரம் அருமைநாயகம் அவர்களை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிப்பதற்கு பாராளுமன்றப் பேரவை அனுமதி திரு.வி.சிவஞானசோதி அவர்களின் மறைவையடுத்து பொதுச்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி நியமனம்
இலங்கையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேரைக் கொண்ட ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியொன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசாங்கம் இவ்வருடத்தில் 27 பில்லியன் ரூபா மதுவரி வருவாயை இழப்பு
இலங்கையில் நிலவும் கொவிட் சூழல் காரணமாக இவ்வருடத்தில் அரசாங்கம் 27 பில்லியன் ரூபா மதுவரி வருவாயை இழந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி அண்மையில் (22)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (28) 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
20 வினாடிகளுக்குள் விமான நிலையத்தைவிட்டு வெளியேற புதிய முறை அறிமுகம்
வெளிநாடுகளிலிருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் 20 வினாடிகளுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு புதிய இணைய முறையொன்று 26) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் 2022 முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை
இலங்கையில் அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் அறிமுகப்படுத்தத் நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
சவுதி இளவரசர் சல்மான் தன்னை கொலை செய்ய முயர்சிக்கிறார் – புலனாய்வு அதிகாரி
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னை கொல்ல நினைத்ததாக முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சவுதியை சேர்ந்தவர் முன்னாள் புலனாய்வு அதிகாரி…
மேலும் வாசிக்க »