ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
திரைசேரிக்கு அறிவிக்காமல் நேரடி வெளிநாட்டு நிதியுதவிகள் செலவு செய்யப்பட்டுள்ளன
இலங்கை திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவிக்காமல் நான்கு திட்டங்கள் நேரடி வெளிநாட்டு நிதியுதவிகள் செலவு செய்யப்பட்டமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. 2017,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பல்கலைக்கழக தகைமை பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்ய நடவடிக்கை
2020ம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழக மட்டத்திலும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மறைந்த பிரதமர் தி.மு.ஜயரத்னவின் நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
இலங்கையின் மறைந்த பிரதமர் தி.மு.ஜயரத்ன அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (20) கம்பளை – அம்புலுவாவ…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கால்பந்தாட்ட கிண்ணத்தை சீஷெல்ஸ் அணி கைப்பற்றியது
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால் பந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் ,இறுதிக்கட்டத்தில் தண்டனைகள் Penalties மூலம் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்திய மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ்
இந்திய மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ள தாகவும், இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்
ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (19) தெரிவித்துள்ளார். இந்த வார இறுதியில் சுற்றுலாப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி மற்றும் பிரதமரை சர்வதேச கால்பந்து சம்மேள தலைவர் சந்திப்பு
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிஆனி இன்பென்டினோ (Gianni Infantino), அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (19) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களையும் பிரதமர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலை நடாத்த ஆராய்வு – சுகாதார அமைச்சர்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இன்று (19) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வைபவம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள்
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் உலகவாழ் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒட்டுசுட்டான் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்ப்பட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் நேற்று (18) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்ப்பட்ட பதிவு…
மேலும் வாசிக்க »