crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பு ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள்

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் உலகவாழ் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆக கொண்டாடப்படுவது வழமை.

மட்டக்களப்பு மாவட்த்திலும் நேற்றைய தினம் (18) ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் செர்க்கப்பனை எரிக்கும் பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மக்கள் தமது இல்லங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 48 + = 58

Back to top button
error: