ராபி சிஹாப்தீன்
- வெளிநாடு
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி
இந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (24) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள் 01. அம்பாறை சரணாலயத்தின் புதிய எல்லையை பிரகடனப்படுத்தல் 9,323.96 ஹெக்ரயார்களுடன் கூடிய நிலப்பரப்பைக் கொண்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக இல்லாமல் இருந்த இருதய சிகிச்சை பிரிவு இன்று (24) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரதிப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு பாடசாலையில் கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்காக முல்லைத்தீவு கூழாமுறிப்பு அரசினர் தமிழர் கலவன் பாடசாலையில் அஞ்சலி நிகழ்வு ஒன்று இன்றைய தினம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் கட்சி பதவிகளிலிருந்து இடை நிறுத்தம்
பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாததனால், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஆப்பிள் நிர்வாணம், பெகாசஸை தயாரித்த இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மீது வழக்கு
உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உளவு மென்பொருளான பெகாசஸை தயாரித்த இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மீது அமெரிக்காவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் வழக்கு தொடர்ந்துள்ளது. முன்னதாக,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு
நாடு முழுவதும் வைத்திய சேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (24) முதல் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்ற அமர்வு
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (24) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகி மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
குறிஞ்சாக்கேணி பயணப்படகு கவிழ்ந்து விபத்து தொடர்பில் விசாரணை – ஆளுநர்
திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி களப்பில் பயணப்படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கேபள் மேல் அமைக்கப்பட்ட Golden Gate Kalyani புதிய களனி பாலம் திறப்பு விழா இன்று
இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட Golden Gate Kalyani புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
மேலும் வாசிக்க »