ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
காத்தான்குடி புராதன நூதனசாலை பொதுமக்கள் பார்வைக்காக
மட்டக்களப்பு – காத்தான்குடியில் அமைந்துள்ள புராதன நூதனசாலையானது பொதுமக்கள் பார்வைக்காக இன்று (23) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விசேட துஆ பிராத்தனை இடம்பெற்று குறித்த நூதனசாலையானது மக்கள்…
மேலும் வாசிக்க » - பொது
கிண்ணியாவில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம
திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இன்று (23) இழுவைப்படகு கவிழ்ந்ததில் ஏழு மாணவர்கள் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையும் காரணமென தெரிவித்து கிண்ணியாவில் மக்கள்…
மேலும் வாசிக்க » - பொது
2021 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதிற்காக விண்ணப்பம் கோரல்
கலைத்துறையில் விஷேட பங்களிப்பு வழங்கி வரும் 2021.12.15 ஆம் திகதி 60 வயதினை பூர்த்தி செய்துள்ள முஸ்லிம் கலைஞர்களிடமிருந்து கலாபூஷண விருது பெறுவற்கான விண்ணப்பங்களை முஸ்லிம் சமய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர்களுக்கு ஒளிப்பட கருவி வழங்கும் நிகழ்வு
யு எஸ் எயிட் (USAID) நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன், கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் சமூக ஒற்றுமை மற்றும் நல்லினக்கச் செயற்பாடு (DCORE) திட்டத்தின் கீழ் பாகுபாடற்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு – மல்லாவியில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் 16 வயது மற்றும் 17 வயது உடையவர்களிற்கான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் பைசர் தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு நேற்று (22) காலை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
குறிஞ்சாக்கேணியில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழப்பு
திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இன்று (23) படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
கார் புகுந்து தாறுமாறாக ஓடியதில் பலர் மரணம். 20க்கும் மேற்பட்டோர் காயம்
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் எஸ்யுவி கார் ஒன்று புகுந்து தாறுமாறாக ஓடியதில் பலர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்ஸின் நகரில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ப,உ இஷ்ஹாக், அலி சப்றி, முஷாரப் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் . றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கடந்த வருடத்தில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி
இலங்கையில் கடந்த வருடத்தில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்திருந்ததாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 378 பதிவுத்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஜனவரி 1ம் திகதி முதல் மீற்றர்
இலங்கையில் அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஜனவரி 1ம் திகதி தொடக்கம் மீற்றர் ரெக்ஸிகளாக மாற்றப்படுமென்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனவரி 1ம் திகதி தொடக்கம்…
மேலும் வாசிக்க »