ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
மஹிந்த சமரசிங்ஹ பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா
பராராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு, வீட்டிற்கு பாரிய சேதம்
கொழும்பு – கொட்டாவ, பன்னிபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (25) அதிகாலை வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன் சமையல் எரிவாயு கசிவு காரணமாக இவ்வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பெண்களுக்கு எதிரான வன்முறை தடுக்க நடவடிக்கை எடுக்க பாராளுமன்றத்தில் கோரிக்கை
இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இன்று (25) பாராளுமன்றத்தில் கோரிக்கை…
மேலும் வாசிக்க » - Uncategorized
ஜனாதிபதி சட்டத்தரணி நியமிக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டி வர்த்தமானி வௌியீடு
இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்ற இன்றைய அமர்வு
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (25) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சாக்கேணி பயண படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் துக்க தினம் அனுஷ்டிக்குமாறு…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் மார்ச் 2022க்குள் 7 இலட்சம் பேர் உயிரிழக்கலாம்
ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் எதிர்வரும் மார்ச் 2022க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்தத் தேர்தலை நடத்துவதற்கான உள்ளுராட்சி மன்றங்களின் யாப்பு ரீதியிலான பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும்…
மேலும் வாசிக்க » - Uncategorized
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – ஐ. நா தூதுக்குழுவினர் சந்திப்பு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய நாடுகளின் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுக்கான அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதிநிதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கேபள் மேல் அமைக்கப்பட்ட Golden Gate Kalyani களனி பாலம் வைபவரீதியா திறந்து வைப்பு
இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட Golden Gate Kalyani புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
மேலும் வாசிக்க »