ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையால் 70 குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 70 குடும்பங்களைச் சேர்ந்த 189 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இன்று (26)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் அருகில் கடற்படையினரால் இயந்திர படகுச் சேவை
திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் அருகில் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பான இயந்திரப் படகுச் சேவை பாதுகாப்பு முறைகளை கையாண்டு பயணிகளை இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஏற்றி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க ரூ.31 மில்லியன் உள்ளடக்கப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர்
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வை வழங்குவதற்கு இம்முறை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர் மீதான தாக்குதலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது
திருகோணமலை – கிண்ணியா குருஞ்சான்ங்கேணி பயணப்படகு விபத்து சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்து சுதந்திர ஊடக இயக்கம் (FMM)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவை மூலம் 3வது டோஸ் தடுப்பூசி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிக்கவெரட்டிய -கந்தேகெதர பிரதேசத்தில் எரிவாயு தாங்கி வெடிப்பு சம்பவம்
நிக்கவெரட்டிய -கந்தேகெதர பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்ற எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன் வெடிப்புச் சம்பவத்தில் குறித்த வீட்டில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
களுத்துறை – தியகமயில் ‘டிங்கர் லசந்த’ சந்தேகநபர் பொலிஸாரின் சூட்டில் மரணம்
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ‘டிங்கர் லசந்த’ என அழைக்கப்படும் ஹேவா லுணுவிலகே லசந்த எனும் சந்தேகநபருடன் இன்று (26) அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு ரூ.41,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை
அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண சபைகள்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பேருந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் 12 குழந்தை உட்பட 45 பயணிகள் உயிரிழப்பு
மேற்கு பல்கேரியாவில் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த விபத்தில் 12 குழந்தைகள்உட்பட 45 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு பல்கேரியாவில், தலைநகர் சோஃபியாவில் இருந்து 45 கி.மீ.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற வளாக பாதுகாப்புக்காக பாதுகாப்பு உபகரணத் தொகுதி அன்பளிப்பு
பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகணரத் தொகுதிகள் கையளிக்கும்…
மேலும் வாசிக்க »