ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 27 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 27 மரணங்கள் நேற்று (27) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் நேற்று (27) முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் செய்தி சேகரித்துக்கொணருக்கும்போது தாக்கப்படடமைக்கு எதிப்பு தெரிவித்து இன்று (28)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயண படகு விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழபு
திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் கடந்த செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற பயண படகு விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
W H O சீனாவுக்கு பயந்து கொரோனா வைரஸின் பெயரை மாற்றியுள்ளதாக கண்டனம்
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு பயந்து, புதிய கரோனா வைரஸின் பெயரை மாற்றியுள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சமுர்த்தி லொத்தர் சீட்டிழுப்பு அதிஷ்டசாலிகளுக்கு வீடு நிர்மானிக்க காசோலைகள்
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவின் ஒவ்வொரு வருடமும் சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பெறும் பயனாளிகளின் நன்மைகருதி நடைபெறும் சமுர்த்தி லொத்தர் சீட்டிழுப்பினூடாக தெரிவு செய்யப்படும் அதிஷ்டசாலிகளுக்கு வீடு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 20 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 20 மரணங்கள் நேற்று (26) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
16 ‘மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்’ மருத்துவ நிபுணர்கள் பேராசிரியராக தரமுயர்வு
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் பதினாறு பேருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் ‘மருத்துவ பேராசிரியர்’ என்ற தரமுயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள நாட்டிற்கு அழைத்து வர நாவடிக்கை
இலங்கை உள்நாட்டு போர் காரணமாக அகதிகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
மேலும் வாசிக்க » - Uncategorized
தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புக் கூட்டம் நேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அத்தியாவசிய உணவு பொருள் அடங்கிய சுமார் 1000 கொள்கலன் துறைமுகத்தில் சிக்கல்
பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1000 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து உடனடியாக விசாரணை…
மேலும் வாசிக்க »