ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகல்
முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சிகட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான, அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்று (29) முதல் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில்,…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஜப்பான் நாட்டுக்குள் வெளிநாட்டு பயணிகள் நுழைய தடை
தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அடையாளம் காணப்பட்டு தற்போது மேலும் சில நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள, திரிபடைந்துள்ள புதிய கொரோனா வைரஸான Omicron பரவலைத் கருத்திற்கொண்டு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஹட்டனில் சமையல் எரிவாயு சிலிண்டரை இணைக்கும் குழாய் வெடித்து சிதறியது
ஹட்டன் – புருட்ஹில் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்படும் ஹோட்டலொன்றில் இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் சமையல் அறையில் இருந்த சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
படகுப்பாதை மற்றும் பாலங்களின் நிலைமையை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை
திருகோணமலை – கிண்ணியாவில் உள்ள படகுப்பாதைகள் மற்றும் பாலங்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை இன்று (29) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடு மீதான பயண தடையை நீக்க கோரிக்கை
தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார். “தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா ஒமிக்ரான் திரிபு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது – இலங்கை மருத்துவ சங்கம்
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வேகமாகப் பரவக்கூடிய அபாயம் கொண்ட கொரோனா ஒமிக்ரான் திரிபு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், கலாநிதி பத்மா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கு 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை
இலங்கைக்கு 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு எதிர்வரும் 14 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது தென் ஆபிரிக்கா, நமீபியா,…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
தென்னாபிரிக்காவிலிருந்து வந்த13 பேரிடம் புதிய கொரோனா வைரஸ் திரிபு ஒமிக்ரான் பாதிப்பு
தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்ற 13 பேரிடம் புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கான சோதனை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாட்டில் குண்டுவெடிக்கும் என ஞானசார தேரர் சொன்னது கேஸ் சிலிண்டரையா?
“ஞானசார தேரர் அன்மையில் ஹிரு தொலைக்காட்சி “சலகுன” நிகழ்ச்சியில் கூறியபடி நாட்டில் பல இடங்களிலும் குண்டுகள் வெடிக்கலாம் என்பது இன்றைய கேஸ் சிலிண்டரையா சொன்னார்? என்கிற சந்தேகம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவம்
கேகாலை − ரொக்ஹில், கஹடபிட்டிய பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவம் இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் அதிகாலையில் தேநீரை ஊற்றுவதற்காக…
மேலும் வாசிக்க »