ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு, தீப்பற்றல் சம்பவங்கள் ஆராய குழு நியமனம்
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து பதிவாகிவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் அவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேர்தல் பிரசாரத்தில் ஊடகங்கள் நியாயமான கட்டணத்தை அறவிடுவதில்லை – தினேஷ் குணவர்தன
இலங்கையில் தேர்தல் பிரசாரங்களின் போது இலத்திரனியல் ஊடகங்கள் நியாயமான கட்டணத்தை அறவிடாமை பாரியதொரு பிரச்சினை என தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மருத்துவ உபகரணம் மற்றும் மனிதவளங்கள் பகிரப்படும் விதம் தொடர்பில் ஆராய பணிப்புரை
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனிதவளம் என்பன பகிர்ந்தளிக்கப்படும் முறை தொடர்பில் விரைவில் மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுகாதார…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை – தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்க தலைவராக டயானா கமகே தெரிவு
இலங்கை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை-தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் (Sri Lanka – South Africa Parliamentary Friendship Association) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர்களுக்கான சுகாதார ஊடக மன்றத்தை நிறுவ நடவடிக்கை
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்(SLPI), உலக சுகாதார ஸ்தானத்துடன் (WHO) இணைந்து சுகாதார அறிக்கையிடலில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களுக்கான சுகாதார ஊடக மன்றத்தை (Health Journalism Forum) நிறுவுவதற்கு நடவடிக்கை…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
விமான நிலையத்தை சீனாவிடம் வாங்கிய கடனுக்காக இழக்கும் அபாயம்
உகாண்டா அரசு தனது சர்வதேச விமான நிலையத்தை சீனாவிடம் வாங்கிய கடனுக்காக இழக்கும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது உகாண்டா கடந்த 2015-ஆம் ஆண்டு அந்நாட்டிலுள்ள ஒரே…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பிரிட்டனில் ஓமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஸ்காட்லாந்தில் 6 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உலக அளவில் கொரோனா ஒமிக்ரான் திரிபு தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம் – WHO
கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் உலக அளவில் ஏற்பட சாத்தியமுள்ள இடர்ப்பாடு ‘மிக அதிகம்’ என்றும், இதனால், சில பகுதிகளில் தீவிர விளைவுகள் ஏற்படலாம் என்றும் உலக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு மின்சார தடை
இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை ப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன சற்று முன்னர் (29) தெரிவித்தார். கொத்மலையிலிருந்து பியகம வரையான…
மேலும் வாசிக்க »