ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
அரச ஊழியர் ஓய்வு பெறும் வயது 65ஆக அதிகரிப்பு
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து சுற்றறிக்கை (06) வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான…
மேலும் வாசிக்க » - வணிகம்
மன்னார் மாவட்ட செயலகத்தில் இலங்கை வங்கி கிளை திறந்து வைப்பு
இலங்கை வங்கியினால் மன்னார் மாவட்ட செயலகத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட இலங்கை வங்கி கிளை நேற்றைய தினம் வியாழக்கிழமை (06) புதிய கட்டிடத்தில் வைபவ ரீதியாக திறந்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆயிரம் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று (07) தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது. ‘நிதஹஸ் தஹசக்’ திறப்பு விழாவையொட்டி, ஒன்பது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுகாதார சேவைகள் தொடர்பாக முறைப்பாடுகளுக்கு தொலைபேசி எண் 1907
இலங்கையில் சுகாதார சேவைகள் தொடர்பாக, ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது குறைகள் இருப்பின் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். நாட்டில் நிலவும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐந்து நாட்களுக்குள் 1227 டெங்கு நோயாளர்கள் பதிவு
2022 ஆம் ஆண்டில் முதல் ஐந்து நாட்களுக்குள் 1227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயைப் பரப்பும் பிரதான நான்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கண்டி அஹெலேபொல அரண்மனையின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்
கண்டி – ரஜ வீதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அஹெலேபொல அரண்மனையின் புனரமைப்புப் பணிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (06) பார்வையிட்டார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
53,177 பட்டதாரிகளுக்கு அரசாங்க சேவையில் நிரந்தர நியமனம்
53,177 பட்டதாரிகளுக்கு ஜனவரி 03ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்க சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் பிரதமர் சந்திப்பு
வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
Wise Woman தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
பெண்களை முழு ஆற்றலுடன் மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கக் கூடிய வகையிலான Wise Woman தேசிய வேலைத்திட்டம், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுசில் பிரேம்ஜயந்த் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று (04) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம்ஜயந்த் நீக்கப்பட்டார். சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள், கல்வி…
மேலும் வாசிக்க »