ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நினைவு முத்திரை வெளியீடு
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நினைவு முத்திரையை அமைச்சர் டலஸ் வெளியிட்டு வைத்தார். நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழ். மாவட்டச் செயலக நலன்புரி சங்க இரத்ததான முகாம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் “உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளிலான இரத்ததான முகாம் யாழ். போதனா வைத்தியசாலையின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய கடனுதவியின் கீழ் பல்வகை ரயில் தொகுதி
இந்திய இலங்கை உறவுகளில் மற்றொரு அங்கமாக டீசலில் இயங்குவதும் குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை ரயில் தொகுதி இந்திய கடனுதவியின்கீழ் RITES நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட நிலையில் அதன் சேவையை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன வெளிவிவகார அமைச்சர் – இலங்கை பிரதமர் சந்திப்பு
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி – சீன வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு
டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (08) மன்னார், எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன வெளிவிவகார அமைச்சர் வேங்க் ஹி இலங்கை விஜயம்
சீன வெளிவிவகார அமைச்சர் வேங்க் ஹி (Wang Yi) உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கை வருகிறார். இலங்கை மற்றும் சீனாவுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசாங்க வெளியீட்டு பணியகம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (06) வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது. அரசாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அரசாங்கம் மியன்மாரிடமிருந்து அரிசி கொள்வனவு
இலங்கை அரசாங்கம் மியன்மாரிடமிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. இலங்கை வர்த்தக அமைச்சுக்கும் மியன்மார் அதிகாரிகளுக்கும்…
மேலும் வாசிக்க »