ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கை அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (03) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள் 01. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 புத்தாண்டு ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்தில் போதி பூஜை
2022 புத்தாண்டில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய மஹாபோதிக்கு அருகில் விசேட போதி பூஜை நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் சின்னம் அறிமுகம்
கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் நேற்று (03) கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தேசிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 5000 கொடுப்பனவு
அரசாங்க ஊழியர்களுக்கு நேற்று முதல் ஒவ்வொருமாதமும் ரூபா 5000 கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று (03) அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக நிதி அமைச்சர் பேசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைவாக சமூர்தி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள பஸ் கட்டண விபரம்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இலங்கையில் 2022 ஜனவரி 05 ஆம் திகதி புதன் கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ள பஸ் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய போக்குவரத்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
இலங்கையிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (03) முதல் ஆரம்பமாகின்றன பாடசாலைகளை சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பராமரிக்குமாறு உரிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரச ஊழியர்கள் இன்று முதல் வழமை போன்று சேவைக்கு
இலங்கையில் சகல அரச ஊழியர்களையும் இன்று (03) முதல் வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொர்பான சுற்றுநிருபம் அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபசக்கு “ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்” பட்டம்
மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களைத் தெரிவிக்கும் வகையில், மஹா விஹாரவங்சிக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு, “ஸ்ரீ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோன வைரஸ் தொற்று மேலும் 24 மரணங்கள்
இலங்கையில் கொரோன வைரஸ் தொற்று மேலும் 24 மரணங்கள் நேற்று (01) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழ் நீராவியடி நண்பர்கள் விளையாட்டு கழகத்தினரை ப.உ சிறீதரன் சந்திப்பு
யாழ் நீராவியடி நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தினரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கழகத்தின் மைதானத்தில் இன்றைய தினம் (02) சந்தித்தார். யாழ் நீராவியடி…
மேலும் வாசிக்க »