ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
சகல அரச ஊழியர்களும் நாளை முதல் வழமை போன்று சேவைக்கு
இலங்கையில் சகல அரச ஊழியர்களையும் நாளையில் (03) இருந்து வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொர்பான சுற்றுநிருபம் அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்த்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை (03)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘நிலவுகின்ற நிலைமையில் 2022 நலமானதாக அமையூமென எதிர்பார்க்க இயலாது’
“கடந்த வருடத்தில் நிலவிய பிரமாண்டமான நெருக்கடிகளையூம் தோள்மீது சுமந்துகொண்டே 2021 ஆம் ஆண்டினை நிறைவு செய்து 2022 புது வருடத்தில் எமது நாடு காலடி எடுத்து வைக்கின்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘கூட்டு முயற்சியின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்’
“வெற்றிகளைவிட ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்”…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘நம்பிக்கைகளை, பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு’
“அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது” என் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் (01) குறிப்பிட்டுள்ளார் இலங்கை பிரதமர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘2022 ஐ ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்’ – கோட்டாபய ராஜபக்ஷ
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என இலங்கை ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி, பிரதமர் மலரும் புது வருட மத அனுஷ்டானங்களில்
மலரும் புது வருடத்துக்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய பூமியில் இடம்பெறுகின்ற மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறீரஞ்சன் கடமையேற்பு
பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் தனது கடமைகளை இன்றைய தினம் (31) பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐந்து விருது பெற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சாதனை
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் பணிமனையானது மாவட்ட வைத்தியசாலைகளுக்கிடையே நடாத்திய போட்டியில் ஐந்து விருதுகளைப் பெற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது. ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 ஐ வரவேற்க தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்
புதிய வருடம் 2022 ஐ வரவேற்பதற்காக மட்டக்களப்பு நகரின் பல இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மீன் பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் இதயமெனக்…
மேலும் வாசிக்க »