ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தமிழர் பண்டைய பாரம்பரிய முறையிலான திருமணம்
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் நேற்றைய தினம் (23) தமிழர்களின் பண்டைய பாரம்பரிய முறையிலான திருமண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது நெற்கற்றைகளினால் வடிவமைக்கப்பட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிழக்கின் முதல் புற்தரை மைதான திறப்பு விழா
கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக, அம்மாகாணத்தின் முதல் புற்தரை (Turf) கிரிக்கெட் அரங்கு ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படவுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் உலக நீர் தின நிகழ்வு
உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (22) நடைபெற்றது. இந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மரபுரிமைச் சின்ன காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி
தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்ப்பாண கோட்டையில் நேற்று (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கண்காட்சியினை இலங்கைக்கான…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
வீதி விபத்துக்களைத் தடுக்க பயிலுனர் பயிற்சி நூல் வெளியீடு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக பயிலுனர் பயிற்சி நூல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் நேற்று (22) வெளியிட்டு வைக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மீராவோடையில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மீராவோடையில் தையல் பயிற்சி நிலையமொன்று கடந்த திங்கட்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட கல்குடாத்தொகுதி ஆடைக் கைத்தொழில் கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியல் நட்புறவுத் திட்டத்திற்கு ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்
ஊழலுக்கு எதிரான செயற்படும் உலகளாவிய நிறுவனமான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் உள்நாட்டு அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது, இலங்கையில் புலனாய்வு ஊடகவியல், ஊடகக் கல்வி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய கபடி அணியில் முல்லைத்தீவு மாவட்ட வீரர் வசந்தகுமார்
முல்லைத்தீவு மாவட்ட கபடி அணி வீரரான மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வன்னிவிளாங்குளம் அம்பாள்புர கிராமத்தைக் சேர்ந்த வசந்தகுமார் தேசிய கபடி அணியில் அங்கத்துவராகியுள்ளார். வங்காளாதேஷ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (21) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள் 01. முதலீட்டு ஊக்குவிப்புக்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுவொன்றை நியமித்தல் அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழ் விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் – மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி…
மேலும் வாசிக்க »