crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மீராவோடையில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மீராவோடையில் தையல் பயிற்சி நிலையமொன்று கடந்த திங்கட்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட கல்குடாத்தொகுதி ஆடைக் கைத்தொழில் கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் இத்தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, உதவி த்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் எம்.ஐ.ஸஜ்ஜாத், தையல் பயிற்சி நிலையத்தின் தலைவர் எம்.மன்சூர், பொருளாளர் ஐ.எம்.றிஸ்வின், செயலாளர் ஏ.எல்.சமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 − 24 =

Back to top button
error: