ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
காவத்தமுனை மக்களுக்கு குடிநீர்த் திட்டம்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலய பாடசாலை நிருவாகம் நீர் வழங்கல் அமைச்சுக்கு விடுந்த வேண்டுகோளுக்கிணங்க காவத்தமுனை பாடசாலை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனம்
யாழ்ப்பாணம் – நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதற்கான சன்னஸ் பத்திரத்தை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் (19) வழங்கி வைத்தார். நயினாதீவு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதம் 22ம் திகதி
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
“உள்ளம்” சஞ்சிகை அறிமுக நிகழ்வு
கலை, இலக்கியம், சமூகம், விளையாட்டு, மருத்துவம், உளவியல், தேர்ந்த சினிமா, போட்டிகள் என அநேக தரமிக்க படைப்புகளோடு வெளிவரும் ‘உள்ளம்’ இதழின் அறிமுக நிகழ்வு ஈழத்தின் விசுவமடு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காணி அனுமதி பத்திரம் மற்றும் காணி அளிப்பு பத்திரம் வழங்கல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் அம்பகாமம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான காணி அனுமதி பத்திரம் மற்றும் காணி அளிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு கடற்கரை மற்றும் அண்மித்த பகுதிகளில் சிரமதானம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ‘Hirdaramani Clothing (PVT) LTD’ ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் சமூகத்திற்கான பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் இன்று (17) காலை 8.00மணி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழ் மாவட்டத்தில் செயற்கைக் கால் பொருத்தும் முகாம்
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே, யாழ்.மாவட்டத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்
முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று (15) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி – சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘பாராளுமன்றத்திலிருந்து நூலகம் வரை’ வேலைத்திட்டம்
இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘பாராளுமன்றத்திலிருந்து நூலகம் வரை’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் கொழும்பு…
மேலும் வாசிக்க »