crossorigin="anonymous">
விளையாட்டு

ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒங்கிணைக்க உதவும் 10,000 தன்னார்வலர்கள் விலகல்

ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒங்கிணைக்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ள 10,000 தன்னார்வலர்கள் விலகி உள்ளனர். அவர்கள் விலகியதற்கு கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடுமையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் அமைப்பாளர்களும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியளித்துள்ள நிலையில் உலகம் முழுவதுமான கொரோனா பரவலின் காரணமாக 10,000 ஒலிம்பிக் தன்னார்வலர்கள் விலகியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பானில் வரும் ஜூலை 23ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: