crossorigin="anonymous">
உள்நாடுபொது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 1,047 பேர் கைது

இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 1,047 பேர் நேற்றைய (31) தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதற்கமைய, மாத்தளை பிரதேசத்திலிருந்து 160 பேரும், நிக்கவரட்டிய பிரதேசத்திலிருந்து 119 பேரும் மற்றும் கண்டி பிரதேசத்திலிருந்து 98 பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ம தனிமைப்படுத்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி முதல் இதுவரையிலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கைதுகள் இதுவாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 75 = 76

Back to top button
error: