crossorigin="anonymous">
உள்நாடுபொது

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் திரு. டேவிட் ஹோலி (David Holly) அவர்கள், இன்று (31) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து உரையாடினார்

இச்சந்தியிப்பின்போது

முதலீடு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய உதவி, முதலீடுகள் மற்றும் கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, அனர்த்த சந்தர்ப்பங்களின்போது இடம்பெறும் சுற்றாடல் பாதிப்பை மதிப்பிடுவதற்கும், மற்றும் சேதனப் பசளையை அடிப்படையாகக்கொண்ட விவசாயத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களுக்கும் – அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு,

இலங்கையை தென் ஆசிய வலயத்தின் உயர் கல்வி மையமாக முன்னேற்றுவதற்கான உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவுஸ்திரேலிய ஆராய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் சந்தியிப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 − 41 =

Back to top button
error: