crossorigin="anonymous">
உள்நாடுபொது

நாவலப்பிட்டி நகரத்தின் ஒரு பகுதிக்கு வெள்ளத்தால் பாதிப்பு

மத்திய மாகாணத்தில் பல்வேறு பிரதேசங்களில் இன்று (12) காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக நாவலப்பிட்டி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது .

நாவலப்பிட்டி நகர பேருந்து நிலையத்தில் இருந்து கம்பளை நோக்கி 300 மீட்டர் மற்றும் நாவலப்பிட்டி மருத்துவமனை வீதி மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பிரதான வீதிக்கு அருகிலுள்ள பல கடைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 55 = 63

Back to top button
error: