crossorigin="anonymous">
உள்நாடுபொது

மறு அறிவித்தல் வரை ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் தடை

இலங்கையில் மறு அறிவித்தல் வரை பாரிய ஒன்றுகூடல்கள் ஆகியவற்றினை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது

இலங்கையில் கொவிட்19 நிலைமையினைக் கருதிற் கொண்டே மறு அறிவித்தல் வரை ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட அறிவித்தலொன்று பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 47 − 39 =

Back to top button
error: