crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

விவசாய போதனாசிரியர்களுக்கு சேதனப் பசளை உற்பத்தி பயிற்சி

முல்லைத்தீவில் விவசாய போதனாசிரியர்களுக்கான சேதனப்பசளை உற்பத்தி பாவனை தொடர்பான பயிற்சி நெறி நடைபெற்றுள்ளது

மாகாண விவசாய திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட போதனாசிரியர்களுக்கு சேதனப் பசளை உற்பத்தி மற்றும் பாவனை தொடர்பான பயிற்சி நெறியானது மாவட்ட விவசாய பயிற்சி நிலையம், ஒட்டிசுட்டானில் நேற்று (05) பதில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ச.யாமினி தலைமையில் நடைபெற்றது.

பயிற்சி நெறியில் 58 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது செயன்முறை ரீதியான களப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.

ணிப்பாளர் கலாநிதி அரசகேசரி, மாவட்ட விவசாய பணிப்பாளர் இ.கோகுலதாசன், வவுனியா விவசாய கல்லூரி முதல்வர் எம்.எஸ் றினோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 43 − = 33

Back to top button
error: