crossorigin="anonymous">
விளையாட்டு

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவராக ஜஸ்வார் உமர் தெரிவு

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (30) புதன் கிழமை இடம்பெற்றதுடன் இதன்போது இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவராக ஜஸ்வார் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றது இதன்போது 96 வாக்குகளைப் பெற்று ஜஸ்வார் உமர், இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உமருடன் போட்டியிட்ட மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை மாத்திரமே பெற்றார்.

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, செயலாளர் ஆகிய பதவிகளை கடந்த ஐந்து வருடங்களாக ஜஸ்வார் உமர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + = 10

Back to top button
error: