crossorigin="anonymous">
ஆக்கங்கள்

“இனிய நந்தவனம் இலங்கைச் சிறப்பிதழ்” அறிமுக விழா

“இனிய நந்தவனம் இலங்கைச் சிறப்பிதழ்” அறிமுக விழா கோட்டைக்கல்லாறு பொது நூலகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் (22) நடைபெற்றது.

நிகழ்வுக்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

நிகழ்வின் நாயகனாக தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த “நந்தவனம் சந்திரசேகரன்” அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப் பட்டார்.

களுதாவளை பிரதேச சபையின் கீழ் இயங்கும் 12 நூலகங்களுக்கான நந்தவனம் இலங்கைச் சிறப்பிதழ் பிரதேச சபை செயலாளர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 89 + = 90

Back to top button
error: