crossorigin="anonymous">
பிராந்தியம்

கடற்கரை பகுதியில் கண்டற்தாவர மீள்நடுகை செயற்றிட்டம்.

சர்வதேச கடல் தினம் ஆகிய ஜுன் 08 இல் யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள கடல் சார் சூழல் அதிகார சபை உத்தியோகத்தர்களினால் அல்லைப்பிட்டி ஜே/10 கிராம சேவகர் பிரிவில் உள்ள கடற்கரை பகுதியில் கண்டற்தாவர மீள்நடுகை செயற்றிட்டத்தினை முன்னிட்டு 200 கண்டற்தாவரங்கள் மீள்நடுகைஇடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு வேலனைப்பிரதேச செயலாளர் கே.சிவாகரன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.பார்த்தீபன் ஆகியோர் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் கரையோரம் பேணல் மூலவள திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் வேலனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மற்றும் தன்னார்வ ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 1 =

Back to top button
error: