crossorigin="anonymous">
உள்நாடுபொது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவு ஜனவரியில்

2023 ஜனவரி மாதமளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

2022 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று (29) ஆரம்பமானது.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகள் நடைபெற்று வருவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றதுடன் 2022 புலமைப்பரிசில் பரீட்சை 2,894 நிலையங்களில் நடைபெற்றதுடன், 334,698 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: