crossorigin="anonymous">
பிராந்தியம்

யாழ் பங்குச்சந்தை முதலீட்டாளர் கருத்துக்களம்

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையுடன் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து நடாத்தும் பங்குச்சந்தை முதலீட்டாளார் கருத்துக்களமானது நாளை 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை யாழ் – ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெறவுள்ளது

பங்குச்சந்தை முதலீட்டாளார் கருத்துக்களத்தில் வளவாளர்களாக அச்சுதன் ஸ்ரீறங்கன் உதவி இயக்குநர் –முதலீட்டுஆய்வு, மற்றும் ப.அசோகன் முன்னாள் தலைவர் நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி நிறுவனங்களின் சம்மேளனம், ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றுவார்கள்

பல பங்குத் தரகர் நிறுவனங்கள் மற்றும் நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையுடன் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து நடாத்தும் பங்குச்சந்தை முதலீட்டாளார் கருத்துக்களத்தில் சந்திக்கலாம்

யாழில் இலவசமாக நடைபெறும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையுடன் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து நடாத்தும் பங்குச்சந்தை முதலீட்டாளார் கருத்துக்களத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் உங்கள் ஆசனங்களை இலவசமாக பதிவு செய்து கொள்ள 0777105205 அல்லது 0212221455 எனும் தொலைபேசி இளங்கங்களுடன் தொர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 54 − 48 =

Back to top button
error: