crossorigin="anonymous">
பிராந்தியம்

‘அக்குறணை எழுத்தாளர்கள் ஒன்றியம்’ அங்குரார்ப்பண நிகழ்வு

கண்டி – அக்குறணை வாழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் முகமாக அக்குறணை எழுத்தாளர்களுக்கிடையிலான ஸ்நேகபூர்வமான சந்திப்பும் சுமூகமான கலந்துரையாடலும் நாளை (16) ஞாயிற்றுக்கிழமை (16) பி.ப. 3,30 மணிக்கு அக்குறணை-7, விஸ்டம் அகடெமியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எழுத்தாளர்களுக்கிடையிலான ஸ்நேகபூர்வமான சந்திப்பும் சுமூகமான கலந்துரையாடலில் எழுத்துலக நண்பர்கள், ஆர்வலர்கள் கலந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 96 − = 89

Back to top button
error: