crossorigin="anonymous">
பிராந்தியம்

சர்வதேச சிறுமியர் தினத்தில் பயிற்சி பட்டறை

சர்வதேச சிறுமியர் தினத்தில் தற்கால சமூக பிரச்சினைகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலான பயிற்சி பட்டறை. சர்வதேச சிறுமியர் தினமாகிய 11.10.2022 யில் கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் மேற்படி பயிற்சிநெறி இடம்பெற்றிருந்தது.

தற்கால சமூக பிரச்சினைகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலான இப் பயிற்சி பட்டறையினை விழுதுகள் நிறுவனம் ஒழுங்குபடுத்தியிருந்தது.

மாணவர்களின் பங்கேற்புடன் வளவாளர்களின் பயிற்றுவிப்புடன்கூடிய இப்பயிற்சி செயலமர்வில், தாம் வாழும் சூழலில் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சினைகள் தொடர்பிலும், தாம் எதிர்பார்க்கும், எதிர்கால கிராமம் எனும் நோக்கிலும் மாணவிகளது காட்சிபடமும் விளக்கமும் மிக சிறப்பாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: