crossorigin="anonymous">
பொது

மண் சரிவு அபாய எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடருமென  தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, புளத் சிங்கள, வலல்லாவிட, பாலிந்த நுவர மற்றும் தொடங்கொட பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, குருவிட்ட, கலவான, நிவர்த்திகலை ஆகிய பிரதேசங்களில் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 80 = 82

Back to top button
error: