crossorigin="anonymous">
பிராந்தியம்

“உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்’ இரத்ததான நிகழ்வு

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின் வழிகாட்டல்களுக்கு அமைவாக “உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை 06ஆம் திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

“மழை மண்ணில் பயிர் காக்கும் – இரத்தம் மனிதனின் உயிர் காக்கும் உயிர் பிழைக்க உதிரம் சிறிது தாருங்கள்” உயிர் காக்கும் உதிர தானம் எனும் உன்னத சேவையில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு மண்முனை வடக்கு பிரதேச செயலக இரத்ததான ஏற்பாட்டுக் குழுவினர்கேட்டுக்கொள்கின்றனர்

மேலதிக விபரங்களுக்கு : கு.இராகவன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) தொ. இல : 077 9207 496

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 24 = 30

Back to top button
error: