crossorigin="anonymous">
பிராந்தியம்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கல்லூரி தினம்

இலங்கையில் முதன் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலேய பாடசாலை என்ற நன்மதிப்புடைய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 208 வது கல்லூரி தினம் நேற்று (29) புதன்கிழமை கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு புளீயந்தீவு மெதடிஸ்த திருச்சபையில் ஆராதனை நிகழ்வு இடம்பெற்றதனைத்தொடந்து காந்திப்பூங்காவில் அமையப்பெற்ற கல்லூரி ஸ்தாபகர் அருட்திரு. வில்லியம் ஓல்ட் அடிகளாருக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 − 17 =

Back to top button
error: