crossorigin="anonymous">
பொது

சீனாவிலிருந்து இலங்கைக்கு அரிசி

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி தொகை நேற்று முன்தினம் (28) இலங்கையை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு தொகை அரிசி முனனதாக கடந்த 25 ஆம் திகத நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்படி சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மற்றுமொரு அரிசி நேற்று முன்தின கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 39 = 48

Back to top button
error: