crossorigin="anonymous">
உள்நாடுபொது

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து ஆராய்வதற்கு நீர் மாதிரி

தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு இடம் பெறுகிறதா என்பது பற்றி ஆராய்வதற்கு, சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் குழுவொன்று நேற்று முன்தினம் (10) அந்தக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு சென்று நீர் மாதிரியைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சில் நேற்று முன்தினம் (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். மேலும், குறித்த கப்பலினூடாக ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 + = 32

Back to top button
error: