crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இலங்கையில் எரிபொருளின் விலைகள் நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எரிபொருள் விலை
ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157/= ஆகவும்,
ஒக்டேன் 95 பெற்றோல் 184/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் 111/= ஆகவும்,
சுப்பர் டீசல் 144 /= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 77/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 + = 21

Back to top button
error: