crossorigin="anonymous">
விளையாட்டு

திருகோணமலை சென் அந்தனீஸ் விளையாட்டுக் கழக கால்பந்தாட்ட போட்டி

திருகோணமலை சென் அந்தனீஸ் விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு 100 வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிகள் இன்று (12) திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம கலந்து கொண்டார்.

இறுதிப் போட்டிக்கு பிக் பூட் ( Big foot) விளையாட்டுக்கழகமும் ஜமாலியா விளையாட்டுக் கழகமும் தெரிவாகின.

இப்போட்டியில் ஜமாலியா அணி 3-0 என்றடிப்படையில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

சம்பியன் அணிக்கு 50,000 ரூபா பணப் பரிசிலும் கிண்ணமும் Runner up அணிக்கு 25000 பணமும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் பணப் பரிசிலையும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − 30 =

Back to top button
error: