crossorigin="anonymous">
உள்நாடுபொது

மஹிந்த ராஜபக்ச இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் அழைப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதவி விலகிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.

மே 09 ஆம் திகதி அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரையும் மே 09 ஆம் திகதி அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற எதிர்வரும் புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 63 + = 72

Back to top button
error: