crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையை நோக்கி 3,500 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கப்பல்

இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (30) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு உள்ளடங்கியுள்ளதாகவும் இலங்கை லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது

இலங்கை முழுவதும் எதிர்வரும் புதன்கிழமை சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க முடியுமென லிட்ரோ நிறுவனம்  குறிப்பிட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 42 − 35 =

Back to top button
error: