crossorigin="anonymous">
வெளிநாடு

ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை, ஜனாதிபதியின் மனைவி காயம்

ஹெய்ட்டியில் ஜனாதிபதியின் வீட்டில் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஜனாதிபதி ஜோவனல் மோஸ் கொல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மனைவியும் காயமடைந்துள்ளார்.

ஜோவனல் மோஸ் 2017முதல் ஹெய்ட்டி ஜனாதிபதியாக பதவி வகித்துவந்தார்.
அவரது ஆட்சிக்காலம் ஊழல் சர்ச்சைகளையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்திருந்தது.

இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது மேற்கொண்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 55

Back to top button
error: